ஆற்றலை-மறுசுழற்சி-செய்வதில்-கோடா-பாணி

Godda, Jharkhand

Mar 12, 2020

ஆற்றலை மறுசுழற்சி செய்வதில் கோடா பாணி

நிலக்கரி சுரங்கம் வெளியேற்றுகிற, கழிவு நிலக்கரியைச் சுமப்பதற்கு ஏற்றதாக மாற்றியமைக்கப்பட்ட சைக்கிள்களில், ஆயிரக்கணக்கான டன்கள் கோடாவுக்குக் கொண்டுசெல்கிறார்கள். இதற்காக கடுமையான மூன்று நாள் நடைப்பயணம் போகிறவர்கள், பீகாரின் குறைந்தபட்ச ஊதியத்தில் மூன்றில் ஒரு பங்கை மட்டுமே சம்பாதிக்கிறார்கள்

Translator

T Neethirajan

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

P. Sainath

பி. சாய்நாத், பாரியின் நிறுவனர் ஆவார். பல்லாண்டுகளாக கிராமப்புற செய்தியாளராக இருக்கும் அவர், ’Everybody Loves a Good Drought' மற்றும் 'The Last Heroes: Foot Soldiers of Indian Freedom' ஆகிய புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

Translator

T Neethirajan

நீதிராஜன் சென்னையை சேர்ந்த எழுத்தாளர், பத்திரிக்கையாளர் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சமூக நீதி சார்ந்த புத்தகங்களை வெளியிடும் சவுத் விஷன் பதிப்பகத்தின் முதன்மை ஆசிரியர்.