புகைப்படக்-கலைஞர்-எழுதிய-கவிதை

Dhamtari, Chhattisgarh

Jul 16, 2020

புகைப்படக் கலைஞர் எழுதிய கவிதை

உங்கள் அருகில் இருப்பவர்களும், அக்கறை கொண்டவர்களும் ஊரடங்கால் அதிகமாக பாதிப்பிற்கு உள்ளாவதை பார்க்கும் போது, புகைப்படத்தையும் கடந்து கவிதையில் வெளிப்படுத்த வேண்டிய நிலைக்கு நீங்கள் தள்ளப்படுகிறீர்கள் என்கிறார் இந்த புகைப்படக் கலைஞர்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Purusottam Thakur

புருஷோத்தம் தாகூர், 2015ல் பாரியின் நல்கையைப் பெற்றவர். அவர் ஒரு ஊடகவியலாளர் மற்றும் ஆவணப்பட இயக்குநர். தற்போது அஸிஸ் பிரேம்ஜி அமைப்பில் வேலைப் பார்க்கிறார். சமூக மாற்றத்துக்கான கட்டுரைகளை எழுதுகிறார்.

Translator

V Gopi Mavadiraja

வி கோபி மாவடிராஜா, முழுநேர மொழிபெயர்ப்பாளர் மற்றும் சுதந்திர ஊடகவியலாளர். கதைகளிலும் விளையாட்டு இதழியலிலும் ஆர்வம் கொண்டவர்.