வார்லி-குக்கிராமத்தில்-ஒரு-தீபாவளியை-நினைவுக்கூர்தல்

Palghar, Maharashtra

Oct 04, 2021

வார்லி குக்கிராமத்தில் ஒரு தீபாவளியை நினைவுக்கூர்தல்

பட்டாசுகள், நகரத்தின் விளக்குகளுக்கு அப்பால், மும்பைக்கு வெளியே உள்ள பதா எனும் பழங்குடியினக் குடியிருப்பில், என்னுடைய குடும்பத்தினர் ஒவ்வோர் ஆணடையும்போலவே இந்த ஆண்டும் தீபாவளியைக் கொண்டாடினர். பாரம்பரியமான பண்டங்கள், சமூகச் சடங்குகள், இயற்கைக்கு மரியாதை என மகிழ்ச்சியாக இருந்தது, கொண்டாட்டம்

Want to republish this article? Please write to zahra@ruralindiaonline.org with a cc to namita@ruralindiaonline.org

Author

Mamta Pared

மம்தா பரெட் (1998 - 2022) ஒரு பத்திரிகையாளராகவும் 2018ம் ஆண்டில் பாரியின் பயிற்சிப் பணியாளராகவும் இருந்தவர். புனேவின் அபாசாகெப் கர்வாரே கல்லூரியின் இதழியல் மற்றும் வெகுஜன தொடர்பில் முதுகலை பட்டம் பெற்றவர். பழங்குடி வாழ்க்கைகளை, குறிப்பாக அவர் சார்ந்த வார்லி சமூக வாழ்க்கையையும் போராட்டங்களையும் பற்றிய செய்திகளை அளித்திருக்கிறார்.

Translator

R. R. Thamizhkanal

இர. இரா. தமிழ்க்கனல், பொதுக்கொள்கைகள் ஆட்சியியலில் முனைப்புக்கொண்ட சுதந்திரப் பத்திரிகையாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். சென்னையை மையமாகக் கொண்டவர்.